மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் (17) முதல் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம்...
மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் (17) முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இந்த சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த புதன் கிழமை முதல் மட்டுப்படுத்தப்ப பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த சேவைகளை மீண்டும் நாளை முதல் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.