இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க ...
இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகமாக உள்ளது. அனைத்து சுகாதார பிரிவுகளிலும், சுகாதாரத் துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது என AMS சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கூறினார்.
நோயாளிகளின் எண்ணிக்கை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஒட்சிசன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் தினசரி அதிவேக உயர்வு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
படுக்கைகள் நிரம்பியுள்ளதுடன், ஒட்சிசன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில், பேரழிவு அளவுகளை அடைய சில நாட்கள் ஆகும்.
இது மனநிறைவுக்கான நேரம் இல்லை என்பதால், மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்