ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறு ப...
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறு பொருட்கள் விற்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் அறிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அவ்வாறான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன