ஊரடங்கு வேளையில் சட்டவிரோத கசிப்பு விற்பனை, 26 வயது இளைஞனிடம் 11 லீட்டர் கசிப்பு கையும் களவுமாக மாட்டினார் பருத்தித்துறை பொலிஸாரிடம். பருத்த...
ஊரடங்கு வேளையில் சட்டவிரோத கசிப்பு விற்பனை, 26 வயது இளைஞனிடம் 11 லீட்டர் கசிப்பு கையும் களவுமாக மாட்டினார் பருத்தித்துறை பொலிஸாரிடம்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி, வராத்துப்பளையில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக மக்கள் வழங்கிய இரகசிய தகலையடுத்து சம்பவ இடத்தைப் பருத்தித்துறை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன் மோது 11 லீட்டர் கசிப்பினை விற்பனைக்காக வைத்திருந்த சந்தேகநபரை சான்றுப்்பொருளுடன்்கைதுசெய்துள்ளனர்.