இம்முறை IPL தொடருக்கு பின்னர் ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் அணித் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன...
இம்முறை IPL தொடருக்கு பின்னர் ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் அணித் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் IPL போட்டிகளில் விராட் கோலி, ஒரு வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.