வரலாற்றில் முதல் தடவையாக, யாழ். மாநகரசபை அமர்வு, செங்கோலுடன் மாநகர மேயர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநகர மேயர் வி. மணிவண்ணனின் வேண்...
வரலாற்றில் முதல் தடவையாக, யாழ். மாநகரசபை அமர்வு, செங்கோலுடன் மாநகர மேயர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாநகர மேயர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய, அண்மையில், காலமான நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றை வழங்கி இருந்தனர்.