ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்ற...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.