இலங்கை கடற்பரப்பிற்கு வந்த 03 எரிவாயுக் கப்பல்களில் ஒன்றுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது. இதனை அடுத்து முத்துராஜவெல ...
இலங்கை கடற்பரப்பிற்கு வந்த 03 எரிவாயுக் கப்பல்களில் ஒன்றுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது.
இதனை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்துக்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ மற்றும் தல்தியவத்தை கடற்பரப்பில் சுமார் ஏழு நாள்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
இதன்படி, தல்தியவத்தை எரிவாயு நிலையத்திலிருந்து முத்துராஜவெல எரிவாயு முனையத்துக்கு 2 ஆயிரத்து 500 மெற் றிக் தொன் எரிவாயுவை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன.
எரிவாயுவை ஏற்றிவந்த மற்றுமொரு கப்பலுக்கான கொடுப்ப னவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) செலுத்தப்பட்டன.