பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியை, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்று வ...
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியை, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்று வருகின்ற இந்த சூழ்நிலையில், பலர் அமைச்சு பொறுப்புக்கள், இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து இன்று வெளியேறியிருந்தது.