மாணவர்களுக்கு புத்தக பைகள்,கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம் சரவணையூர் திரு விசுவாசம் ...
மாணவர்களுக்கு புத்தக பைகள்,கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம் சரவணையூர் திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,பூமணி அம்மா அறக்கடளையின் இலங்கைக்கான செயலாளர் N.விந்தன் கனகரட்ணம் மற்றும் நிர்வாகிகளால்,இன்று 26/04/2022,கிளி/பூநகரி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் ஆண்டு ஒன்று மாணவர்களுக்கு புத்தக பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.