இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் ஒரு கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரல் கைதுசெய்யப்பட்ட...
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் ஒரு கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
சந்தேகத்திற்கு இடமாக பயணித்த படகை வழி மறித்த கடற்படையினர் படகில் மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இன்று காலை இந்த ஐஸ் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஐஸ் போதைப் பொருளை கடத்திய குற்றச் சாட்டில் படகில் இருந்ந மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.