ஜனாதிபதி அல்லது பிரதமர் பங்கேற்கும் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான...
ஜனாதிபதி அல்லது பிரதமர் பங்கேற்கும் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.