யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்துக்கு எத...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
போராட்டங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஊரடங்கு சட்டம் மற்றும் சமூக வலைத்தள முடக்கம் என்பவற்றை அரசாங்கம் ஏற்படுத்தி இருந்த போதும் அது பிசுபிசுத்துப் போனதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.