இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 12 பேர் இன்று அதிகாலை மன்னார் கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இருந்து தமிழகத்த...
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 12 பேர் இன்று அதிகாலை மன்னார் கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற 12 பேரே இன்று அதிகாலை மன்னார் கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை மற்றும் மடுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.