நேற்று 29.05.2022 பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளின் பங்களிப்பின் இராமநாதபுரம் மத்தி ஆலடிக் கிராமத்தில் நேற்று 50 பெண்கள் தலைமை தாங்கும...
நேற்று 29.05.2022 பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளின் பங்களிப்பின் இராமநாதபுரம் மத்தி ஆலடிக் கிராமத்தில் நேற்று 50 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் அறம் செய்யும் விரும்பு அறக்கட்டளைக்கு ஊடாக வழங்கப்பட்டது.