50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகட பகுதியில் வைத்து 36 வயதான குறித்த நபர் நேற்று ...
50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகட பகுதியில் வைத்து 36 வயதான குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பணச் சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.