மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ்மா அதிபர்களையும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் இன்று (10) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு க...
மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ்மா அதிபர்களையும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் இன்று (10) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது, கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வீதித் தடைகளுடனான பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தற்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.