பாராளுமன்றில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந...
பாராளுமன்றில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும், டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.