மக்களுக்கு இடையூறு விளைவிக்கும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக தேவையான பலத்தை ப...
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பிரயோகிக்க பொலிஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.