யாழ். கைதடியில் அமைந்துள்ள பொன்னம்பலம் அண்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறப்பான முறையில் நேற்றைய தினம் பெற்றோல் விநியோகப்பட்டதாக ப...
யாழ். கைதடியில் அமைந்துள்ள பொன்னம்பலம் அண்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறப்பான முறையில் நேற்றைய தினம் பெற்றோல் விநியோகப்பட்டதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை காக்க வைக்காமல், சிரமங்களுக்கு உட்படுத்தாமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு எரிபொருளை வழங்கியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் 6600 லீற்றர் பெற்றோல் முழுமையாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக எரி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் செந்தில்செல்வம் றுபிந்தன் தெரிவித்தார்.