யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அப...
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதி இன்று(27) வியாழக்கிழமை காலை ஒன்பது மணியளவில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்து வைக்கப்பட்டது.