தமிழீழ மாவீரர் மாதம் கார்த்திகை 1ம் திகதி இன்று தொடக்கம் ஆரம்பமான நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள மாவீரர் நினைவு முற்றத்தில் மாணவர்கள் சி...
தமிழீழ மாவீரர் மாதம் கார்த்திகை 1ம் திகதி இன்று தொடக்கம் ஆரம்பமான நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள மாவீரர் நினைவு முற்றத்தில் மாணவர்கள் சிரமதான பணிகளை முன்னெடுத்ததுடன், மலர் அஞ்சலிகளையும் செலுத்தினர்.