சிறீலங்கா விமானப்படையினரால் கடந்த 13.11.1993ம் ஆண்டு இதே நாளில் யாழ் புனித யாகப்பர் ஆலயத்தில் வழிபாடு செய்த அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வ...
சிறீலங்கா விமானப்படையினரால் கடந்த 13.11.1993ம் ஆண்டு இதே நாளில் யாழ் புனித யாகப்பர் ஆலயத்தில் வழிபாடு செய்த அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசி ஒன்பது பேர் பலியானார்கள். இன்று இவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.