கவிஞர் மு.சிங்கராயர் எழுதிய உயிராயுதம் குறுங்காவியம் நூல் இன்றைய தினம் வெளியீட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத...
கவிஞர் மு.சிங்கராயர் எழுதிய உயிராயுதம் குறுங்காவியம் நூல்
இன்றைய தினம் வெளியீட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத் தூதுக் கலையகத்தில் இன்று(06) மாலை 4 மணியளவில் கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குனர் அருட்திரு செ.அன்புராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்திரு.ஏ.பி.திருமகனும் கலந்து கொண்டனர்.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபரும், மூத்த கவிஞருமான சோ.பத்மநாதன் நூலின் மதிப்பீட்டுரையை நிகழ்த்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நூலை வெளியிட்டு வைத்ததுடன்