இந்து பௌத்த கலாச்சார பேரவையின் இரண்டாம் மொழி சிங்கள மொழியை கற்று பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களுக்கான சிங்களப் பயிற்சி ஆசிரியர்களுக்கான ...
இந்து பௌத்த கலாச்சார பேரவையின் இரண்டாம் மொழி சிங்கள மொழியை கற்று பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களுக்கான சிங்களப் பயிற்சி ஆசிரியர்களுக்கான
தற்காலிக நியமணம் வழங்கும் வைபவமானது கடந்த சனிக்கிழமை இந்து கலாச்சார பேரவையின் சம்பிர்தாயபூர்வமாக நடைபெற்றது.
இந்து பௌத்த பேரவையின் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் மாணவர்களுக்கான தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான கடிதங்களை வழங்கி வைத்தார்.