யாழ். சாவகச்சேரி டச்சு வீதி கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளங்குடும்பஸ்தர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.00 ம...
யாழ். சாவகச்சேரி டச்சு வீதி கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளங்குடும்பஸ்தர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் சாவகச்சேரி தபால்கந்தோர் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கு.மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.