டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு-லண்டன் மற்றும் கொழும்பு-மெல்பேர்ன் போன்ற போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடியும் என அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் குறையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.