தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மூதறிஞர் தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற...
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மூதறிஞர் தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு தூபியில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தினார்.