ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரனின் வாதத்தையடுத்து வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகார...
ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரனின் வாதத்தையடுத்து வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது