மல்லாவி, வவுனிக்குளத்தி்ல் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று புதன்கிழமை (26) பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. மல்லாவியில்...
மல்லாவி, வவுனிக்குளத்தி்ல் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (26) பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மல்லாவியில் நடந்த மரணச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.
27 வயதுடையவரும் 16 வயதுடையவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.