கல்லூரி கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கல்லூரி சமூகம் வருடம் தோறும் தமது கல்லூரி முன்னா...
கல்லூரி கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கல்லூரி சமூகம் வருடம் தோறும் தமது கல்லூரி முன்னாள் அதிபர் அருட்திரு பிரான்சிஸ் ஜோசவ் அடிகளார் இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட. அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.