யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்கள் நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணப் பொலிசாரிடம் ஒப்படைத...
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்கள் நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணப் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம்(16) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நடளாவிய ரீதியில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது