நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல் எனும் களையின் தாக்கம் தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று அளவெட்டி பின...
நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல் எனும் களையின் தாக்கம் தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று அளவெட்டி பினாக்கை பகுதியில் இன்று(22) நடைபெற்றது
தெளிவூட்டும் நிகழ்வில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன் மற்றும் விவசாய போதனா ஆசிரியர்கள் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த நெற் செய்கையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.